சுற்றுலா பயணியிடம் 150,000 ரூபாவை கட்டணமாக அறவிட்ட முச்சக்கர வண்டி சாரதி கைது!
நியூசிலாந்திலிருந்து இலங்கை வந்த ஒருவரிடமிருந்து முச்சக்கரவண்டி கட்டணமாக 150,000 ரூபாவை பெற்ற சம்பவம் தொடர்பில் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்து இரண்டு வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்ட குறித்த நபரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க நேற்று (01) உத்தரவிட்டுள்ளார். 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் திகதியன்று இந்த சம்பவம் குறித்து நியூசிலாந்து பிரஜை பொலிஸ் சுற்றுலா பிரிவில் … Continue reading சுற்றுலா பயணியிடம் 150,000 ரூபாவை கட்டணமாக அறவிட்ட முச்சக்கர வண்டி சாரதி கைது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed